Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்படும்

Share:

ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அந்த அரிசியின் விலையை நிர்ணயிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று விவசாயம் மற்றம் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

இந்தியா அறிவித்துள்ள அரிசியை கொள்முதல் செய்வதற்கு முன்னதாக அது தொடர்பாக சில விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முகமட் சாபு விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்படும் | Thisaigal News