Feb 11, 2026
Thisaigal NewsYouTube
7 மாநிலங்களில் 10 இடங்களில் காச நோய் தொற்று - சுகாதாரத்துறை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

7 மாநிலங்களில் 10 இடங்களில் காச நோய் தொற்று - சுகாதாரத்துறை அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

7 மாநிலங்களில் 10 இடங்களில் புதிதாக காச நோய் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அவற்றில் சிலாங்கூரில் 4 இடங்களில் புதிதாக நோய் தொற்றுப் பரவி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் மாநிலத்தில், ஒரே பகுதியில், 37 பேருக்கும், கெடா, கிளந்தான் மாநிலங்களில் ஒரே பகுதியில் இரண்டு பேருக்கும் காச நோயானது பரவியுள்ளதாகவும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பகாங், பெர்லிஸ், ஆகிய மாநிலங்களில் ஒரே பகுதியில் இருவருக்கு காச நோய் பரவியுள்ளது.

மேலும், சபா மாநிலத்திலும் ஒரே பகுதியில் 5 பேருக்கு காச நோய் பரவியுள்ளதாக ஸுல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News

மீன் பிடி குளத்தின் விளிம்பில் தவறி விழுந்த ஆடவர் மரணம்

மீன் பிடி குளத்தின் விளிம்பில் தவறி விழுந்த ஆடவர் மரணம்

வழிப்பாட்டுத் தலங்களைக் கையாளும் விவகாரத்தில் பரஸ்பர மரியாதை வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து

வழிப்பாட்டுத் தலங்களைக் கையாளும் விவகாரத்தில் பரஸ்பர மரியாதை வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து

10 ஆண்டுகளில் 327 குற்றவாளிகளைப் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் - நாடாளுமன்றத்தில் தகவல்

10 ஆண்டுகளில் 327 குற்றவாளிகளைப் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் - நாடாளுமன்றத்தில் தகவல்

தடுப்புக் காவலில் ஸம்ரி வினோத்திற்குச் சிறப்பு உபசரிப்பா? நாடாளுமன்றத்தில் வீ. கணபதிராவ் கடும் கண்டனம்

தடுப்புக் காவலில் ஸம்ரி வினோத்திற்குச் சிறப்பு உபசரிப்பா? நாடாளுமன்றத்தில் வீ. கணபதிராவ் கடும் கண்டனம்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விசாரணை அறிக்கை தயார்; சட்டத்துறை தலைவர்   அலுவலகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்: ஐஜிபி கூறினார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விசாரணை அறிக்கை தயார்; சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்: ஐஜிபி கூறினார்

பொது சேவைத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவுக் கொள்கை அறிமுகம்

பொது சேவைத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவுக் கொள்கை அறிமுகம்