Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் மாஜிஸ்திரேட்டுக்கு 58 ஆண்டு சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

Share:

குவந்தான், ஜன.17-


சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு சிறைத் தண்டனை இல்லாமல்ர அபராத விதிப்புடன் வழக்கை முடித்துக்கொள்வதற்கு 2 லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக முன்னாள் மாஜிஸ்திரேட் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 58 ஆண்டு சிறைத் தண்டனையை குவந்தான் உயர் நீதிமன்றம் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட பத்து லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

முகமட் அமின் ஷாகுல் ஹமிட் என்ற அந்த மாஜிஸ்திரேட், குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு 58 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ராட்ஷி ஹருண் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்