May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முன்னாள் மாஜிஸ்திரேட்டுக்கு 58 ஆண்டு சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

Share:

குவந்தான், ஜன.17-


சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு சிறைத் தண்டனை இல்லாமல்ர அபராத விதிப்புடன் வழக்கை முடித்துக்கொள்வதற்கு 2 லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக முன்னாள் மாஜிஸ்திரேட் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 58 ஆண்டு சிறைத் தண்டனையை குவந்தான் உயர் நீதிமன்றம் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட பத்து லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

முகமட் அமின் ஷாகுல் ஹமிட் என்ற அந்த மாஜிஸ்திரேட், குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு 58 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ராட்ஷி ஹருண் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்