Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூருக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான, வாகன நுழைவு அனுமதி திட்டம் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

ஜோகூருக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான, வாகன நுழைவு அனுமதி திட்டம் தொடங்கியது

Share:

ஜொகூர் , அக்டோபர் 01-

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி திட்டமான V.E.P. இன்று அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.

இந்த புதிய V.E.P. திட்டத்தின் வழி சிங்கப்பூர் வாகனங்களில் வாகன நுழைவு அனுமதி வில்லையான Touch 'n Go மின்பணப்பையுடன் இணைக்கப்பட்டுள்ள V.E.P. அலைவரிசை அடையாள வில்லை ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாட்டினால் சிங்கப்பூலிருந்து ஜோகூரை நோக்கி வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையில் இன்று 20 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

V.I.P. வில்லை என்பது மலேசியாவிற்கு செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு அடையாள அட்டையைப் போல செயல்படுகிறது. இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி