Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோலப்பிலாவில் தொழுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது

Share:

கோலப்பிலா, பிப்.21-

நெகிரி செம்பிலான், கோலப்பிலாவில் தொழுநோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. தொழுநோயாளிகளைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை ஆக்கப்பூர்மான பலனைத் தந்துள்ளது என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. கோலப்பிலாவில் ஓராங் அஸ்லி மக்கள் வசித்து வரும் இரண்டு பூர்வகுடி கிராமங்களில் தொழு நோய் பரவியுள்ள வேளையில் இந்நோய்க்கு இதுவரை ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது பெண் பலியாகியுள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

கோலப்பிலாவில் தொழுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது | Thisaigal News