Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம்
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம்

Share:

ஈப்போ, டிசம்பர்.11-

கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ஈப்போ, ஜாலான் சிலிபினில் வீற்றிருக்கும் அன்னை லூர்து மாதா தேவாலயத்தில் 53 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.

ஐந்து நிலை அடுக்குகளைக் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம், ஈப்போவில் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரமாகக் கருதப்படுகிறது. சுமார் 300 கிலோ எடைக் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம், இரண்டாயிரத்து 800 அடி நீளமுள்ள செயற்கை பைன் கிறிஸ்துமஸ் மாலைகளால் மூடப்பட்டுள்ளது.

இதில் ஆயிரத்து 500 வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தேவாலயத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம், ஒவ்வொரு ஆண்டும் 'லூர்து எல்ஃப்' (Lourdes Elf) குழுவினரால் சுமார் 20 ஆயிரம் ரிங்கிட் செலவில் வடிவமைக்கப்படுகிறது.

தங்களின் சொந்த காணிக்கை அடிப்படையில் இந்த மரத்தை உருவாக்கியிருப்பதாக அக்குழுவின் தலைவர் அலெக்சண்டர் ஜோசப் தெரிவித்தார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு