Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஹரிராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது பெட்ரோனாஸ்
தற்போதைய செய்திகள்

ஹரிராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது பெட்ரோனாஸ்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

ஹரிராயா பொது உபசரிப்பைப் பெரியளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்த நாட்டின் பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், அந்த பொது உபசரிப்பை ரத்து செய்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஹரிராயா பொது உபசரிப்பை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பெட்ரோனாஸ் நிறுவனம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதால் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி சரவாக், கூச்சிங்கில் பெரிய அளவில் நடைபெறவிருந்த பொது உபரிப்பு ரத்து செய்யப்படுவதாக அது அறிவித்துள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்