May 6, 2026
Thisaigal NewsYouTube
புதிய மைகாட்டில் QR குறியீடு இடம் பெறும்: ஜுன் மாதம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

புதிய மைகாட்டில் QR குறியீடு இடம் பெறும்: ஜுன் மாதம் அறிமுகம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.26-

புதிய தலைமுறையினருக்கான மைகாட் அட்டையில் QR குறியீடு பதிக்கப்படும் என்று உள்துறை துணையமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் புதிய மைகாட் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த QR குறியீடு நவீன பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப, போலியான ஆவணங்கள் மற்றும் மைகாட்டைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று இன்று மக்களவையில் அவர் விளக்கினார்.

QR குறியீடு பொருத்தப்படுவது மூலம் ஒவ்வொரு மைகாட் அட்டையின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

மைகாட் QR குறியீடு என்பது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். மைகாட் அட்டை உண்மையானதா? என்பதை டிஜிட்டல் முறையில் இது உறுதிப்படுத்துகிறது என்று ஷாம்சுல் அனுவார் நசாரா விளக்கினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்