Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டில் இடையூறு செய்யக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டில் இடையூறு செய்யக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், எந்தவித கலகச் செயல்களிலும் ஈடுபட வேண்டாமென பொதுமக்களுக்கு கோலாலம்பூர் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இம்மாநாடு வரும் அக்டோபர் 26 முதல் 28 -ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, தடையின்றி நடைபெற, பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

மாநாடு நடைபெறும் இடத்தில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்