Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டில் இடையூறு செய்யக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டில் இடையூறு செய்யக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், எந்தவித கலகச் செயல்களிலும் ஈடுபட வேண்டாமென பொதுமக்களுக்கு கோலாலம்பூர் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இம்மாநாடு வரும் அக்டோபர் 26 முதல் 28 -ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, தடையின்றி நடைபெற, பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

மாநாடு நடைபெறும் இடத்தில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை