Oct 22, 2025
Thisaigal NewsYouTube
ஆசியான் மாநாட்டில் இடையூறு செய்யக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

ஆசியான் மாநாட்டில் இடையூறு செய்யக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், எந்தவித கலகச் செயல்களிலும் ஈடுபட வேண்டாமென பொதுமக்களுக்கு கோலாலம்பூர் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இம்மாநாடு வரும் அக்டோபர் 26 முதல் 28 -ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, தடையின்றி நடைபெற, பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

மாநாடு நடைபெறும் இடத்தில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

Related News

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!