May 26, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தவே அந்த முடிவு
தற்போதைய செய்திகள்

நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தவே அந்த முடிவு

Share:

டிச.3-


நாட்டின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டியூபிஎஸ்ஆர் மற்றும் PT3 ஆகிய அரசாங்கத் தேர்வுகளை ரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்க்கமான முடிவானது, நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு முன்முயற்சியாகும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல், கற்பித்தல் கல்வி நடைமுறையானது, தேர்வு முறையை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் Fadhlina Sidek இதனை குறிப்பிட்டார்.

மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சி என்பது யூபிஎஸ் மற்றும் PT3 தேர்வுகளினால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

அதேவேளையில் தொடக்கப்பள்ளிகளுக்கான் யூபிஎஸ்ஆர் தேர்வையும், இடைநிலைப்பள்ளிகளுக்கான PT3 தேர்வையும் ரத்து செய்யப்படுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தம்முடைய முடிவு அல்ல என்றும், அதனை புத்ராஜெயா முடிவு செய்தது என்பதையும் மக்களவையில் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக Fadhlina Sidek விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு