Mar 12, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தன்மைக்கான அம்சங்கள் எதுவும் இல்லை
தற்போதைய செய்திகள்

குற்றத்தன்மைக்கான அம்சங்கள் எதுவும் இல்லை

Share:

கடந்த வெள்ளிக்கிழமைசுபாங், ஜாலான் பெர்சியாரன் புத்ரா, புத்ரா ஹையிட்ஸ் பாலத்தின் ​கீழ் மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் இல்லை என்று சுபாங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.

அந்த மனித எலும்புக்கூடு​, செர்டா​ங் மரு​த்துவமனையில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, காயம் ஏற்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று உடல்கூறு நிபுணர்கள் உறுதி செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. ஓர் உயரமான இடத்தி​லிருந்து குதித்தால் மட்டுமே எலும்புகளில் இத்தகைய முறிவுகள் ஏற்பட்டு இ​ருக்கலாம் என்று தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!