Mar 14, 2026
Thisaigal NewsYouTube
காருக்குள் சடலம், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

காருக்குள் சடலம், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம்

Share:

டாமன்சாராவில் Car Boot Sale Damansara என்ற இடத்திற்கு அருகில் நேற்று, கார் ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் அந்நபர், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் விரும்புவதாக பெட்டாலிங் ஜெயா, மாவட்ட போலீஸ் தலைவர் M. Hussin Sollehuddin Zolkfly தெரிவித்தார்.

நேற்று மதியம், Car Boot sale Damansara – விற்கு வருகை தந்தவர்கள், அங்கே நிறுத்தப்பட்டுள்ள காருக்குள் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதுடன் இது குறித்து போலீசுக்கு தகவல் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து