Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு விதிமுறைகளை மீறியதற்காக 216 பேர் கைது

Share:

குடிநுழைவு சட்டத்தை மீறியதாக கூறப்படும் 216 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கெனித் தான் அயில் கியாங் தெரிவித்தார்.

அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஓப்ஸ் சபோங் என்ற இந்த சோதனை நடவடிக்கையில் பிடிபட்டவர்களில் 71 பேர் பெண்கள் ஆவர். இதர அரசாங்க ஏஜென்சிகளுடன் இணைந்து 50 சோதனைகள் உட்பட மொத்தம் 74 சோதனைகள் நடத்தப்பட்டன.

ஆயிரத்து 597 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நிபந்தனைகள் மீறல் தொடர்பில் 216 பேர் கைது செய்யப்பட்டதாக கெனித் தான் அயில் கியாங் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.