May 28, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அயோப் கான்- ஆருடங்கள் வலுக்கின்றன
தற்போதைய செய்திகள்

போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அயோப் கான்- ஆருடங்கள் வலுக்கின்றன

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

பதவி ஓய்வு பெறவிருக்கும் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்கு பதிலாக நாட்டின் புதிய போலீஸ் படைத்தலைவாக டத்தோஸ்ரீ அயோப் கான் நியமிக்கப்படவிருக்கிறார் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வருட ஒப்பந்தத்தில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ ரஸாருடின் வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறவிருக்கிறார்.

அவருக்கு பதிலாக நாட்டின் போலீஸ் படையின் முதல் நிலை பதவியான ஐஜிபி பொறுப்புக்கு ,போலீஸ் படையின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ அயோப் கான் நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

62 வயதுடைய டான்ஸ்ரீ ரஸாருடின் இடத்தை 59 வயது அயோப் கான் நிரப்பவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்