Aug 10, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அயோப் கான்- ஆருடங்கள் வலுக்கின்றன
தற்போதைய செய்திகள்

போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அயோப் கான்- ஆருடங்கள் வலுக்கின்றன

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

பதவி ஓய்வு பெறவிருக்கும் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்கு பதிலாக நாட்டின் புதிய போலீஸ் படைத்தலைவாக டத்தோஸ்ரீ அயோப் கான் நியமிக்கப்படவிருக்கிறார் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வருட ஒப்பந்தத்தில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ ரஸாருடின் வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறவிருக்கிறார்.

அவருக்கு பதிலாக நாட்டின் போலீஸ் படையின் முதல் நிலை பதவியான ஐஜிபி பொறுப்புக்கு ,போலீஸ் படையின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ அயோப் கான் நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

62 வயதுடைய டான்ஸ்ரீ ரஸாருடின் இடத்தை 59 வயது அயோப் கான் நிரப்பவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து