Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெவ்வேறு நேர வேலை முறைத் திட்டம் ரத்து

Share:

கோலாலம்பூர், ஜன.25-

சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கான வெவ்வேறு நேர வேலைமுறை மீதான உத்தேசத் திட்டத்தை அமைச்சரவை ரத்து செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் அறிவித்துள்ளார்.

நேற்று காலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தேசத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெவ்வேறு நேர வேலை முறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த உத்தேசத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை