May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெவ்வேறு நேர வேலை முறைத் திட்டம் ரத்து

Share:

கோலாலம்பூர், ஜன.25-

சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கான வெவ்வேறு நேர வேலைமுறை மீதான உத்தேசத் திட்டத்தை அமைச்சரவை ரத்து செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் அறிவித்துள்ளார்.

நேற்று காலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தேசத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெவ்வேறு நேர வேலை முறை தொடர்பில் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த உத்தேசத் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக அது குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related News

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து