Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சிறைச்சாலையின் கொள்ளளவை விட கூடுதல் கைதிகள்
தற்போதைய செய்திகள்

சிறைச்சாலையின் கொள்ளளவை விட கூடுதல் கைதிகள்

Share:

நாடு முழுவதும் உள்ள 13 சிறைச்சாலைகளில் அவற்றின் கொள்ளளவைவிட கைதிகளின் எண்ணிக்கை 5.8 விழுக்காடு அல்லது 4,153 பேர் கூடுதலாக இருக்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

75 ஆயிரத்து 629 கைதிகளை உள்ளடக்கிய 40 சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ள சிறைச்சாலைகளாக சபா கோத்தாகினபாலு, கிளந்தான் பெங்காலான் செபா, திரெங்கானு மாராங் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமைச்சர் விளக்கினார்.
எனினும் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கையின் மொத்த கொள்ளளவு கூடுதலாக 20 விழுக்காட்டை தாண்டிவிடக்கூடாது என்று அனைத்துலக நிர்ணய தரம் வலியுறுத்துவதாக சைஃபுடின் நசுத்தியோன் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு