May 18, 2026
Thisaigal NewsYouTube
லவ் ஸ்கேமில் சிக்கி மாது 3 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்
தற்போதைய செய்திகள்

லவ் ஸ்கேமில் சிக்கி மாது 3 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

Share:

ஜார்ஜ்டவுன், ஜூன்.27-

முகநூலில் அறிமுகமான ஆடவருடன் லவ் ஸ்கேமில் சிக்கிய 45 வயது பெண் நிர்வாகி ஒருவர், மூன்று லட்சம் ரிங்கிட்டை இழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முகநூலில் அறிமுகமான ரிச்சர்ட் மிங் லி என்ற ஆடவருடன் காதல் வயப்பட்டு அந்த மாது, மூன்று லட்சம் ரிங்கிட்டைப் பறி கொடுத்த பின்னரே தாம் லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கி மோசம் போனதை உணர்ந்துள்ளார் என்று பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

அந்த நபர், தன்னை அமெரிக்காவில் வசிக்கும் தொழிநுட்ப முனைவர் என்று கூறிக் கொண்டதால், அந்த நபருடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார்.

எனினும் அந்த நபரின் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாக அவர் கூறிய பொய்யுரையின் பின்னணியை ஆராயாமல் அவரின் வங்கிக் கணக்கிற்கு அந்த மாது பணத்தைப் பட்டுவாடா செய்ததாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று டத்தோ முகமட் அல்வி குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி