May 16, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சப் பணத்தில் நகைக் கடையைத் திறந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவி
தற்போதைய செய்திகள்

லஞ்சப் பணத்தில் நகைக் கடையைத் திறந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவி

Share:

ஆயர் குரோ, செப்டம்பர்.13-

லஞ்சப் பணத்தில் சொந்த நகைக் கடையைத் திறந்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. அந்த இரு குடிநுழைவு அதிகாரிகளான கணவன்- மனைவியும் அந்நிய நாட்டவர்களை எந்தவொரு செல்லத்தக்க பத்திரமின்றியும் சோதனையின்றியும் மலேசியாவிற்குள் நுழைய விட்டு, அதன் வாயிலாக லஞ்சப் பணம் பெற்று வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் 6 லட்சம் ரிங்கில் முதலீட்டில் அந்தப் பெண் அதிகாரியின் தம்பி மற்றும் அத்தம்பதியினரின் மகன்கள் பெயரில் நகைக் கடை திறக்கப்பட்டு இருப்பது ஓப் டிகோ என்ற சோதனை நடவடிக்கையின் வழி எஸ்பிஆர்எம் கண்டுபிடித்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 5 நாள் தடுப்புக் காவல் அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்