Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

Share:

சிப்பாங், டிசம்பர்.04-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ. ஒன்றில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியின் பின்னணியில் குற்றத்தன்மையில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகப் பேர்வழியின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக வெறும் எழுத்தில் மட்டுமே அவ்வாறு எழுதப்பட்டிருந்ததாக கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷரியாட் தெரிவித்தார்.

எனினும் பிடிப்பட்ட சந்தேகப் பேர்வழியை செவ்வாய்க்கிழமை தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர்வாசியான அந்த சந்தேகப் பேர்வழி பயணப் பெட்டிக்குத் தனது நண்பர் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அத்தகைய வாசகத்தை எழுதியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி அஸ்மான் குறிப்பிட்டார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்