Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் வெள்ளச் சேதத்தால் 150 மில்லியன் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் வெள்ளச் சேதத்தால் 150 மில்லியன் ரிங்கிட் இழப்பு

Share:

கங்கார், டிசம்பர்.13-

கடந்த மாதம் பெர்லிஸைத் தாக்கிய வெள்ளத்தால், கிட்டத்தட்ட150 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்கட்டமைப்பு, வீடுகள், விவசாயம், உள்ளூர் வணிகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை இந்த வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

என்றாலும், வெள்ள சேதம் குறித்த தொடக்க மதீப்பீடான 230 மில்லியன் ரிங்கிட்டை விட, இது குறைவு என்று பெர்லிஸ், மாநில செயலாளர் ரஹிமி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் திசை திருப்பல் அமைப்பானது, இந்த இழப்பை பெருமளவில் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், மொத்தம் 38 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஹிமி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு