May 16, 2026
Thisaigal NewsYouTube
சமையலறையில் எலி, கரப்பான் பூச்சிகளின் கழிவுகள் - பினாங்கு உணவகத்தை மூடிய சுகாதார அதிகாரிகள்!
தற்போதைய செய்திகள்

சமையலறையில் எலி, கரப்பான் பூச்சிகளின் கழிவுகள் - பினாங்கு உணவகத்தை மூடிய சுகாதார அதிகாரிகள்!

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பத்.18-

பினாங்கு ஜாலான் பினாங்கில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், அங்கு மிக அசுத்தமான நிலை கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உணவகத்தின் சமையலறையில், மசாலா பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில், எலி, கரப்பான் பூச்சிகள் போன்றவற்றின் கழிவுகள் காணப்பட்டதாகவும், சில கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், குளிரூட்டப் பெட்டிகளில், இறைச்சி, கோழி, காளான் போன்ற உணவுப் பொருட்கள் முறையான கலன்களில் வைக்கப்படாமல், நேரடியாக வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, அந்த உணவக உரிமையாளருக்கு மொத்தம் 3,000 ரிங்கிட் வரை மூன்று அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு, உணவு சட்டம் 1983–இன் பிரிவு 11ன் கீழ், 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து