Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பூலாய் நாடாளுமன்றத் தொகுதி காலியானது
தற்போதைய செய்திகள்

பூலாய் நாடாளுமன்றத் தொகுதி காலியானது

Share:

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் சலாஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த ஜொஹூர்,புலாய் நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திடம் மக்களவை தெரிவித்துள்ளது. கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 54 ஆவது பிரிவின் கீழ் காலியான புலாய் நாடாளுமன்றத் தொகுதியில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி, அத்தொகுதி நிரப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார். கடந்த ஜுலை 23 ஆம் தேதி ஞாயிற்று​க்கிழமை சலாஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து பூலாய் தொகுதி காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர்ரிடம் இன்று ஜுலை 25 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபா நாயகர் ஜொஹாரி அப்துல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!