Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து கொள்ளை; ஜோடி கைது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை; ஜோடி கைது

Share:

மலாக்கா, ஜூன்.21-

இவ்வாண்டு ஜனவரி முதல் மலாக்கா, கோலாலம்பூர், சிலாங்கூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த ஏழு வழக்குகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

24 மற்றும் 31 வயதுடைய அவ்விருவரும் இம்மாதம் ஜூன் 4-ஆம் தேதி, பேராக் கோல குராவில் கைது செய்ததாக மலாக்கா தெங்கா போலீஸ் படைத் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

மே 28 அன்று, மலாக்கா தெங்கா மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தொடர்பில் இரு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

வேலையில்லாத அந்த ஜோடி, வீடு புகுந்து மின்சாதனங்கள் மற்றும் தளவாடங்களைத் திருடி வந்துள்ளனர்.

வீடு புகுந்ததற்காகத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457 மற்றும் கொள்ளைக்கானத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை