Jan 23, 2026
Thisaigal NewsYouTube
கணக்கு முடக்கம், அரசியல் நோக்கம் கொண்டது
தற்போதைய செய்திகள்

கணக்கு முடக்கம், அரசியல் நோக்கம் கொண்டது

Share:

தாம் உட்பட தமது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உள்நாட்டு வருமான வரி வாரியத்தினால் முடக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்குதல் அளிக்கும் நோக்கில் இந்த முடக்கம் அமைந்திருப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.
இந்த நெருக்குதலும், தலையீடும் மத்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் மக்களின் அபரிமித ஆதரவை பெற்றுவருவதை தொடர்ந்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக இந்த வங்கி கணக்கு முடக்கம் அமைந்திருப்பதாக ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு