Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கணக்கு முடக்கம், அரசியல் நோக்கம் கொண்டது
தற்போதைய செய்திகள்

கணக்கு முடக்கம், அரசியல் நோக்கம் கொண்டது

Share:

தாம் உட்பட தமது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உள்நாட்டு வருமான வரி வாரியத்தினால் முடக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்குதல் அளிக்கும் நோக்கில் இந்த முடக்கம் அமைந்திருப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.
இந்த நெருக்குதலும், தலையீடும் மத்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் மக்களின் அபரிமித ஆதரவை பெற்றுவருவதை தொடர்ந்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக இந்த வங்கி கணக்கு முடக்கம் அமைந்திருப்பதாக ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து