Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பொது பல்கலைக்கழகத்தில் 78,883 பேருக்கு இட வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

பொது பல்கலைக்கழகத்தில் 78,883 பேருக்கு இட வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

மெட்ரிக்குலோஷன், எஸ்டிபிஎம் உட்பட அவற்றுக்கு ஈடான கல்வியை முடித்தவர்களில் 78 ஆயிரத்து 883 பேர், அரசாங்க பொது பல்கலைக்கழகங்களில் இட வாய்ப்பு கிடைத்துள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாண்டில் UPUOnline மூலமாக அரசாங்க பொது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 866 மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அது தெரிவித்தது.

இந்த முறை இளங்கலை பட்டப்படிப்பிற்காக ஆயிரத்து 132 கல்வித் திட்டங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி