கோவிட் 19 புதிய சம்பவங்கள் அதிகரித்துவருவது மற்றும் பள்ளிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, கல்வி அமைச்சு இன்று சிறப்பு கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது.
அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசத்தை அணிவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகளை வகுக்கும் நோக்கில், இந்தச் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


