கோவிட் 19 புதிய சம்பவங்கள் அதிகரித்துவருவது மற்றும் பள்ளிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, கல்வி அமைச்சு இன்று சிறப்பு கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது.
அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசத்தை அணிவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகளை வகுக்கும் நோக்கில், இந்தச் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


