Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கத்தியை வைத்து தகராறு செய்த வீடியோவில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கத்தியை வைத்து தகராறு செய்த வீடியோவில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்

Share:

நேற்று இரவி 10 மணி முதல் வலைத்தளங்களில் பரவி வந்த 30 வினாடி காணொலி தொடர்பாக 35 வயது லோரி ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக கோலா மூடா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 1 ஆம் நாள், மாலை 6 மணி அளவில் புக்கிட் கோபா ஓய்வுவெடுக்கும் நிறுத்ததில் உள்ள பெட் ரோல் நிலையத்தில், லோரி ஓட்டுனருக்கும், நான்கு சக்கர கனரக வாக ஓட்டுனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டினால், அந்த லோரி ஓட்டுனர் தனது லோரியில் இருந்த பாரங் கத்தியைக் காட்டியதாக போலீசாரிடம் வாக்களித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அந்த நான்கு சக்கர கனரக வாகன ஓட்டுனர் தன்னை மிரட்டிய பிறகே தாம் அந்தப் பாராங் கத்தியை எடுத்ததாகவும் போலீசார் அந்த நான்கு சக்கர கனரக வாகன உரிமையாளரை விசாரணைக்காக தேடி வருவதாகவும் சைடி சே ஹசான் தெரிவித்தர்.

மேலும் சம்பம் நடந்த அன்று, அது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!