Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கு தொடர்பான ஷாபி அஃப்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆராய்கிறது ஏஜிசி!
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கு தொடர்பான ஷாபி அஃப்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆராய்கிறது ஏஜிசி!

Share:

கோத்தா கினபாலு,

மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கு தொடர்பாக, கடந்த சனிக்கிழமை பார்ட்டி வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை தலைமை வழக்கறிஞர் மன்ற அலுவலகம் ஆய்வு செய்து வருகின்றது.

இந்த ஆய்வின் முடிவில், நீதிமன்றத்தை அவமதிப்பது போல் அவர் கருத்துக்கள் ஏதேனும் தெரிவித்திருந்தால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் தலைமை வழக்கறிஞர் மன்றம் அறிக்கை விடுத்துள்ளது.

ஷாஃபி அப்டாலின் கருத்துக்கள், பொதுமக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணைகளின் சுமூகமான முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து