Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா வழக்கு தொடர்பான ஷாபி அஃப்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆராய்கிறது ஏஜிசி!
தற்போதைய செய்திகள்

ஸாரா வழக்கு தொடர்பான ஷாபி அஃப்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆராய்கிறது ஏஜிசி!

Share:

கோத்தா கினபாலு,

மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கு தொடர்பாக, கடந்த சனிக்கிழமை பார்ட்டி வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை தலைமை வழக்கறிஞர் மன்ற அலுவலகம் ஆய்வு செய்து வருகின்றது.

இந்த ஆய்வின் முடிவில், நீதிமன்றத்தை அவமதிப்பது போல் அவர் கருத்துக்கள் ஏதேனும் தெரிவித்திருந்தால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் தலைமை வழக்கறிஞர் மன்றம் அறிக்கை விடுத்துள்ளது.

ஷாஃபி அப்டாலின் கருத்துக்கள், பொதுமக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணைகளின் சுமூகமான முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்