Mar 31, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல், காதலியுடன் ஆடவன் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல், காதலியுடன் ஆடவன் கைது

Share:

ஷா ஆலாம், நவ.25-


போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் ஆடவன் ஒருவன், தனது காதலியுடன் பிடிபட்டான். இருவரையும் கைது செய்தது மூலம் 33 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு வகையைச் சேர்ந்த போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி சபா பெர்னம், செக்கிஞ்சான் பகுதியில் 31 வயது ஆடவனும், 24 வயது அவனது காதலியும் தங்கியிருந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை