Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பகடி வதை சம்பவங்களைக் கையாள 63 விழுக்காடு வார்டன்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பகடி வதை சம்பவங்களைக் கையாள 63 விழுக்காடு வார்டன்கள் அதிகரிப்பு

Share:

பகடி வதை சம்பவங்களைக் கையாள ஒரு மாணவர் விடுதிக்கு 3 பேர் என கடந்த 2022 ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் 36 விழுக்காடு வார்டன்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாக வழிகாட்டுதல் எனப்படும் மைஎஸ்ஜி இல் காட்டப்பட்டுள்ளது போல், வார்டன்களின் கடமைகளுக்கு ஏற்ப வார்டன்கள், தலைமை வார்டன்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அவ்வப்போது நடத்துகிறது என்று ஃபட்லினா கூறினார்

மாணவர்களின் நலன், அவர்களின் பாதுகாப்பு ஆகிய விவகாரத்தில் கல்வி அமைச்சு அதிக கவன,ம் செலுத்துகிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பள்ளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்பொழுது, பாதிக்கப்பட்ட மாணவரும் அக்குற்றத்தைப் புரிந்தவரும் கவுன்செலிங்கிற்கு அனுப்பப்படுவர் என்றார். மேலும், கல்வி அமைச்சின் வசமும் இதற்கான குழுவைக் கொண்டுள்ளதாகவும் ஃபட்லினா தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!