Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பகடி வதை சம்பவங்களைக் கையாள 63 விழுக்காடு வார்டன்கள் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பகடி வதை சம்பவங்களைக் கையாள 63 விழுக்காடு வார்டன்கள் அதிகரிப்பு

Share:

பகடி வதை சம்பவங்களைக் கையாள ஒரு மாணவர் விடுதிக்கு 3 பேர் என கடந்த 2022 ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் 36 விழுக்காடு வார்டன்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாக வழிகாட்டுதல் எனப்படும் மைஎஸ்ஜி இல் காட்டப்பட்டுள்ளது போல், வார்டன்களின் கடமைகளுக்கு ஏற்ப வார்டன்கள், தலைமை வார்டன்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அவ்வப்போது நடத்துகிறது என்று ஃபட்லினா கூறினார்

மாணவர்களின் நலன், அவர்களின் பாதுகாப்பு ஆகிய விவகாரத்தில் கல்வி அமைச்சு அதிக கவன,ம் செலுத்துகிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பள்ளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்பொழுது, பாதிக்கப்பட்ட மாணவரும் அக்குற்றத்தைப் புரிந்தவரும் கவுன்செலிங்கிற்கு அனுப்பப்படுவர் என்றார். மேலும், கல்வி அமைச்சின் வசமும் இதற்கான குழுவைக் கொண்டுள்ளதாகவும் ஃபட்லினா தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு