Mar 21, 2026
Thisaigal NewsYouTube
யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை மரணம்
தற்போதைய செய்திகள்

யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை மரணம்

Share:

கிளந்தான், மே 14-

கிளந்தான், போஸ்ட் ப்லாவ், கம்போங் ஓம் -மில் வங்காளதேச தொழிலாளி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவ தொடர்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் யானை மின்சார வேலி அமைப்பு நிறுவப்படாததே காரணம் என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட தோட்டத்து நிர்வாகத்திடமிருந்து வனவிலங்குகள் தொந்தரவு குறித்து எந்தவொரு புகார்களும் கிடைக்க பெறவில்லை என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் தலைவர் மொஹமட் ஹபீட் ரோஹானி தெரிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திடமிருந்து கிடைக்க பெற்ற தகவலை அடுத்து, இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ள தமது தரப்பு தொடங்கியிருப்பதாக மொஹமட் ஹபீட் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அந்நிய பிரஜையான 29 வயது முஹம்மது நவ்ஷர் அலிமரம் நடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மொஹமட் ஹபீட் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து