May 16, 2026
Thisaigal NewsYouTube
வானிலை அருங்காட்சியகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்
தற்போதைய செய்திகள்

வானிலை அருங்காட்சியகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

பிளட் மூன் என்றழைக்கப்படும் அபூர்வ நிகழ்வான முழுச் சந்திர கிரகணத்தை நேற்று இரவு கோலாலம்பூர் தேசிய வானியல் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 500-கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

வானிலை மேக மூட்டமாகக் காணப்பட்டதால், முழுமையான காட்சி தெரியவில்லை என்றாலும் கூட, இரவு 11.30 மணியளவில் penumbral கிரகணத்தைக் காணும் வாய்ப்பினை அவர்கள் பெற்றனர்.

முழு நிலவின் போது நிகழும் penumbral கிரகணத்தில், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் அரிய காட்சியை, தொலைநோக்கியின் மூலமாக மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்