Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வானிலை அருங்காட்சியகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்
தற்போதைய செய்திகள்

வானிலை அருங்காட்சியகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

பிளட் மூன் என்றழைக்கப்படும் அபூர்வ நிகழ்வான முழுச் சந்திர கிரகணத்தை நேற்று இரவு கோலாலம்பூர் தேசிய வானியல் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 500-கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

வானிலை மேக மூட்டமாகக் காணப்பட்டதால், முழுமையான காட்சி தெரியவில்லை என்றாலும் கூட, இரவு 11.30 மணியளவில் penumbral கிரகணத்தைக் காணும் வாய்ப்பினை அவர்கள் பெற்றனர்.

முழு நிலவின் போது நிகழும் penumbral கிரகணத்தில், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் அரிய காட்சியை, தொலைநோக்கியின் மூலமாக மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து