Jul 3, 2026
Thisaigal NewsYouTube
வானிலை அருங்காட்சியகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்
தற்போதைய செய்திகள்

வானிலை அருங்காட்சியகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

பிளட் மூன் என்றழைக்கப்படும் அபூர்வ நிகழ்வான முழுச் சந்திர கிரகணத்தை நேற்று இரவு கோலாலம்பூர் தேசிய வானியல் அருங்காட்சியகத்திலிருந்து சுமார் 500-கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

வானிலை மேக மூட்டமாகக் காணப்பட்டதால், முழுமையான காட்சி தெரியவில்லை என்றாலும் கூட, இரவு 11.30 மணியளவில் penumbral கிரகணத்தைக் காணும் வாய்ப்பினை அவர்கள் பெற்றனர்.

முழு நிலவின் போது நிகழும் penumbral கிரகணத்தில், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் அரிய காட்சியை, தொலைநோக்கியின் மூலமாக மட்டுமே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு