Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நீர் விநியோகம் 83.5 விழுக்காடு சீரடைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகம் 83.5 விழுக்காடு சீரடைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை 25-

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 7 வட்டாரங்களில் ஏற்பட்டிருந்த அட்டவணையிடப்படாத நீர் விநியோக தடை, இன்று காலை மணி 7.30 வரைக்குமான நிலவரத்தின்படி 83.5 விழுக்காடு வரையில், சீரடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களின் தூரம், நீர் அழுத்தம் ஆகியவற்றை பொறுத்தே, நீர் விநியோக சீரடைவதற்காக கால வரையறை 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முதல் குழுவில் நீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ள நிலையில், இரண்டாம் குழுவில் இன்றிரவு மணி 8 அளவில் நீர் விநியோகம் சீரடையும்.

மூன்றாம் குழுவிலுள்ள இடங்களுக்கு நாளை காலை மணி 8 அளவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என
சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு நிறுவனம் - AIR SELANGOR, அறிக்கையில் கூறியுள்ளது.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி