Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பாதிரியார் ரேய்மண்ட் கோ வழக்கை விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு - உள்துறை அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

பாதிரியார் ரேய்மண்ட் கோ வழக்கை விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு - உள்துறை அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போனது குறித்து விசாரணை உதவி ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியவும், நீதியை நிலைநாட்டவும் அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

முந்தைய விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், உதவி ஆணையர் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வுக் குழு இனி அதற்குப் பொறுப்பேற்று அடுத்தக் கட்ட விசாரணைகளைத் துவங்கும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து