May 14, 2026
Thisaigal NewsYouTube
பாதிரியார் ரேய்மண்ட் கோ வழக்கை விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு - உள்துறை அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

பாதிரியார் ரேய்மண்ட் கோ வழக்கை விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு - உள்துறை அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போனது குறித்து விசாரணை உதவி ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியவும், நீதியை நிலைநாட்டவும் அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

முந்தைய விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில், உதவி ஆணையர் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வுக் குழு இனி அதற்குப் பொறுப்பேற்று அடுத்தக் கட்ட விசாரணைகளைத் துவங்கும் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்