May 28, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். பணத்தை மீட்பத்தில் பலர் ஆர்வம்
தற்போதைய செய்திகள்

இபிஎப். பணத்தை மீட்பத்தில் பலர் ஆர்வம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக அதிகமானோர், தங்களின் தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர்.

இபிஎப். வாரியத்தில் மூன்றாவது கணக்கில் உள்ள தங்களின் தொகையை மீட்பதில் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருவதாக அறியப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருநாளை முன்னிட்டு புத்தாடைகளை வாங்குவதற்கும், பலகாரங்களைத் தயாரிக்கவும், வீடுகளை அலங்கரிக்கவும் செலவுகள் அதிகரித்து வருவதாக பலர் கூறுகின்றனர்.

கடந்த மாதம் புதிய பள்ளி தவணைக் காலம் தொடங்கியதால் ஏகப்பட்ட செலவுகள் மத்தியில் பெருநாளை வரவேற்பதற்கு இபிஎப். பணத்தில் கைவைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று பெரும்பாலான சந்தாதாரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்