Aug 9, 2026
Thisaigal NewsYouTube
இபிஎப். பணத்தை மீட்பத்தில் பலர் ஆர்வம்
தற்போதைய செய்திகள்

இபிஎப். பணத்தை மீட்பத்தில் பலர் ஆர்வம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக அதிகமானோர், தங்களின் தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர்.

இபிஎப். வாரியத்தில் மூன்றாவது கணக்கில் உள்ள தங்களின் தொகையை மீட்பதில் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருவதாக அறியப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருநாளை முன்னிட்டு புத்தாடைகளை வாங்குவதற்கும், பலகாரங்களைத் தயாரிக்கவும், வீடுகளை அலங்கரிக்கவும் செலவுகள் அதிகரித்து வருவதாக பலர் கூறுகின்றனர்.

கடந்த மாதம் புதிய பள்ளி தவணைக் காலம் தொடங்கியதால் ஏகப்பட்ட செலவுகள் மத்தியில் பெருநாளை வரவேற்பதற்கு இபிஎப். பணத்தில் கைவைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று பெரும்பாலான சந்தாதாரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து