Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழலில் சமரசப் போக்கு இல்லை, யாராக இருந்தாலும் உயரிய நடவடிக்கையே: பிரதமர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழலில் சமரசப் போக்கு இல்லை, யாராக இருந்தாலும் உயரிய நடவடிக்கையே: பிரதமர் திட்டவட்டம்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.26-

லஞ்ச ஊழல் விவகாரங்களில் சமரசப் போக்கிற்கு அறவே இடமில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார்.

அவர்கள் யாராக இருந்தாலும் எஸ்பிஆர்எம் தனது கடமையைச் செய்யும். சட்டம் பாயும். அதில் தாம் தலையிடப் போவதில்லை என்று பிரதமர் உறுதி கூறினார்.

எந்தவொரு விவகாரத்திலும் லஞ்ச ஊழல் இருந்து, அதற்கான ஆதாரங்கள் கிட்டுமானால் அதனை எஸ்பிஆர்எம் தோண்டி எடுக்கும். அவர்கள் தீபகற்ப மலேசியா அல்லது சபாவில் டான் ஶ்ரீஆக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி விசாரணை, விசாரணையே. சமரசத்திற்கு ஒரு போதும் இடம் கிடையாது. குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் சிறையே என்று பிரதமர் எச்சரித்தார்.

சபாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர், இன்று கோத்தா கினபாலுவில் நிகழ்த்திய உரையில் இதனை வலியுறுத்தினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்