May 26, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் பதவி உறுதிமொழி
தற்போதைய செய்திகள்

கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் பதவி உறுதிமொழி

Share:

கிள்ளான், டிச.2-


கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டாராக டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேன் இன்று திங்கட்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

பணி ஓய்வுப்பெற்ற டத்தின் நோராயினி ரோஸ்லானுக்கு பதிலாக டத்தோ அப்துல் ஹமிட், கிள்ளானின் மாநகர் மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிள்ளானில் வெள்ளப் பேரிடருக்கான இடருக்கு உரிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட 77 இடங்களின் வெள்ளப் தீர்வு காண்பதற்கு தமது முதன்மையாக கடமையாக இருக்கும் என்று 57 வயதான டத்தோ பண்டார் குறிப்பிட்டார்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் வெள்ளப்பிரச்னைக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் அதேவேளையில் தற்போதைய வடிக்கால் கட்டமைப்பு முறையும் மீள்பார்வையிடப்படும் என்று கிள்ளான் மாநகர் மன்ற அலுவலகத்தில் பதவி உறுதிமொழி சடங்கிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அப்துல் ஹமிட் இதனை தெரிவித்தார்.

கிள்ளான் மாநகர் மற்றத் தலைவராக அப்துல் ஹமிட் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிப்பாங், நகராண்மைக்கழத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு