May 27, 2026
Thisaigal NewsYouTube
அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்
தற்போதைய செய்திகள்

அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்

Share:

கோலாலம்பூர், டிச. 27-


கடந்த 1998 ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது, அவரின் கண் பகுதி தாக்கப்பட்டதில் அவரின் கண்ணுக்கு சிகிச்சை அளித்த கண் மருத்துவத்ர டாக்டர் அமாட் ஷூக்ரி முகமட் நேற்று காலமானார்.

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தமது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அன்வார் போலீஸ் காவலில் இருந்த போது அவரே சொந்தமாக தம்மை துன்புறுத்திக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த விசாரணையின் போது அன்வாரின் கண் பாதிப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவவர்களில் முக்கியமானவரான சுக்ரியும் சாட்சியம் அளித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு