Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்
தற்போதைய செய்திகள்

அன்வாருக்கு சிகிக்சை அளித்த மருத்துவர் காலமானார்

Share:

கோலாலம்பூர், டிச. 27-


கடந்த 1998 ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது, அவரின் கண் பகுதி தாக்கப்பட்டதில் அவரின் கண்ணுக்கு சிகிச்சை அளித்த கண் மருத்துவத்ர டாக்டர் அமாட் ஷூக்ரி முகமட் நேற்று காலமானார்.

இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தமது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அன்வார் போலீஸ் காவலில் இருந்த போது அவரே சொந்தமாக தம்மை துன்புறுத்திக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த விசாரணையின் போது அன்வாரின் கண் பாதிப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவவர்களில் முக்கியமானவரான சுக்ரியும் சாட்சியம் அளித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்