Dec 2, 2025
Thisaigal NewsYouTube
75 கிலோ கெத்தாமின் போதைப் பொருளுடன் தாய்லாந்து போலீசிடம் சிக்கிய மலேசியர்!
தற்போதைய செய்திகள்

75 கிலோ கெத்தாமின் போதைப் பொருளுடன் தாய்லாந்து போலீசிடம் சிக்கிய மலேசியர்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

75 கிலோ கெத்தாமின் என்ற போதைப் பொருளுடன் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மலேசியர், எல்லைப் பகுதியில் கடத்தல்காரர்களின் போக்குவரத்தாளராக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, தாய்லாந்து போலீசாரால் அந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் பின்னணியை ஆராயும் போது, அந்த ஆடவர் இதற்கு முன்பு 6 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதையும் ஓமார் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்