Mar 18, 2026
Thisaigal NewsYouTube
75 கிலோ கெத்தாமின் போதைப் பொருளுடன் தாய்லாந்து போலீசிடம் சிக்கிய மலேசியர்!
தற்போதைய செய்திகள்

75 கிலோ கெத்தாமின் போதைப் பொருளுடன் தாய்லாந்து போலீசிடம் சிக்கிய மலேசியர்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

75 கிலோ கெத்தாமின் என்ற போதைப் பொருளுடன் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மலேசியர், எல்லைப் பகுதியில் கடத்தல்காரர்களின் போக்குவரத்தாளராக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, தாய்லாந்து போலீசாரால் அந்த 25 வயது நபர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரின் பின்னணியை ஆராயும் போது, அந்த ஆடவர் இதற்கு முன்பு 6 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதையும் ஓமார் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு