Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பழுதடைந்த காரை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

பழுதடைந்த காரை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்

Share:

புதியதாக வாங்கி 8 மணி நேரத்திற்குள் பழுதடைந்த பெரோடுவா பேசா காரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புரோடுவா நிறுவனம் தெரிவித்திருந்தது.

வாடிக்கையாளரின் புகாருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புரோடுவா தரப்பு உத்தரவாதமிட்டிருப்பதாக புரோடுவா நிறுவனத்தின் தலைவர் JH ரொஸ்மான் ஜாஃபார் கூறினார்.

இதுக்குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாதிக்கப்பட்ட நாகக்கன்னி சுப்ரமணியத்துடன் தொடர்பு கொண்டு பேசப்பட்டதாக ரொஸ்மான்அறிவித்தார்.

நாகக்கன்னிக்கு தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள வேறொரு கார் வழங்கப்பட்டதாகவும் அவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு மற்றொரு காரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ரொஸ்மான் விளக்கினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்