Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சியா?
தற்போதைய செய்திகள்

மாமன்னருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சியா?

Share:

ஜன.11
மாமன்னருக்கு 50 கோடி வெள்ளி முதல் 100 கோடி வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுவது தீய நோக்குடன் கூறப்படும் அவதூறாகும். இது, அறவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

இது போன்ற பொய்யான குற்றச்சாட்டும், அவதூறும் 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியாக மாமன்னருக்கு 100 கோடி வெள்ளி வரை லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்ததாக கூறப்படுவது நம்பும்படியிலை என்று முகைதீன் தெரிவித்தார்.

இது போன்ற குற்றச்சாட்டை அரசாங்கத்தில் பெரும் பதவிகளில் இருக்கின்றவர் உட்பட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் வேண்டுமென்றே கட்டவிழ்த்துள்ளனர். இதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்று முகைதீன் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்