May 1, 2026
Thisaigal NewsYouTube
நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளாரா?
தற்போதைய செய்திகள்

நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளாரா?

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC International வழக்கிற்குத் தலைமையேற்ற நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் உறுதிபடுத்தியது தொடர்பில் நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில் நீதிபதி நஸ்லான் கஸாலிக்குத் தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்தன என்றும் அவர் நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் நாட்டின் நீதித்துறைக்கு தலைமையேற்றுள்ள தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் சட்டத்துறைக்குத் தலைமையேற்றுள்ள இட்ரூஸ் ஹருன் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்கஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி