Apr 1, 2026
Thisaigal NewsYouTube
14 வயது இளம் பெண் யுவினா ரதியை காணவில்லை
தற்போதைய செய்திகள்

14 வயது இளம் பெண் யுவினா ரதியை காணவில்லை

Share:

சுபாங்ஜெயா, டிச.17-


கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 14 வயது இந்திய இளம் பெண்ணை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டள்ளதால் அந்தப் பெண்ணை தேடிக் கண்டுப்பிடிப்பதில் பொது மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

சுபாங்ஜெயா, தாமான் பூச்சோங் பெர்டானாவைச் சேர்ந்தவரான 14 வயது கே.ஏ.. யுவினா ரதி என்ற அந்தப் பெண் டிசம்பர் 9 ஆம் தேதி, இரவு 7.17 மணியளவில் வீட்டில் காணவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்து இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

165 செண்டிமீட்டர் உயரம், 55 கிலோ எடைகொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்புகொள்ளுமாறு பொது மக்களை ஏசிபி வான் அஸ்லான் கேட்டுக்கொண்டார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்