May 26, 2026
Thisaigal NewsYouTube
14 வயது இளம் பெண் யுவினா ரதியை காணவில்லை
தற்போதைய செய்திகள்

14 வயது இளம் பெண் யுவினா ரதியை காணவில்லை

Share:

சுபாங்ஜெயா, டிச.17-


கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 14 வயது இந்திய இளம் பெண்ணை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டள்ளதால் அந்தப் பெண்ணை தேடிக் கண்டுப்பிடிப்பதில் பொது மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.

சுபாங்ஜெயா, தாமான் பூச்சோங் பெர்டானாவைச் சேர்ந்தவரான 14 வயது கே.ஏ.. யுவினா ரதி என்ற அந்தப் பெண் டிசம்பர் 9 ஆம் தேதி, இரவு 7.17 மணியளவில் வீட்டில் காணவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்து இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

165 செண்டிமீட்டர் உயரம், 55 கிலோ எடைகொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்புகொள்ளுமாறு பொது மக்களை ஏசிபி வான் அஸ்லான் கேட்டுக்கொண்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு