Aug 9, 2026
Thisaigal NewsYouTube
பாராங் முனையில் ரொக்கப் பணம் கொள்ளை
தற்போதைய செய்திகள்

பாராங் முனையில் ரொக்கப் பணம் கொள்ளை

Share:

கிள்ளான், மார்ச்.15-

கிள்ளான், மேருவில் செயல்பட்டு வரும் பொருள் பட்டுவாடா சேவை மையம் ஒன்றில் பாராங்கை ஆயுதமாக ஏந்திய முகமூடி கொள்ளைக் கும்பல் ஒன்று 46 ஆயிரம் ரி ங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.19 மணியளவில் நிகழ்ந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி, S. விஜயராவ் தெரிவித்தார்.

பேரோடுவா பேஸா காரில் வந்த அந்த முகமூடிக் கும்பல், பணியாளர்களைப் பாராங் முனையில் அச்சுறுத்தி இந்த துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் பெண் அதிகாரியிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்று இருப்பதாக விஜயராவ் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

பாராங் முனையில் ரொக்கப் பணம் கொள்ளை | Thisaigal News