May 28, 2026
Thisaigal NewsYouTube
பாராங் முனையில் ரொக்கப் பணம் கொள்ளை
தற்போதைய செய்திகள்

பாராங் முனையில் ரொக்கப் பணம் கொள்ளை

Share:

கிள்ளான், மார்ச்.15-

கிள்ளான், மேருவில் செயல்பட்டு வரும் பொருள் பட்டுவாடா சேவை மையம் ஒன்றில் பாராங்கை ஆயுதமாக ஏந்திய முகமூடி கொள்ளைக் கும்பல் ஒன்று 46 ஆயிரம் ரி ங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.19 மணியளவில் நிகழ்ந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி, S. விஜயராவ் தெரிவித்தார்.

பேரோடுவா பேஸா காரில் வந்த அந்த முகமூடிக் கும்பல், பணியாளர்களைப் பாராங் முனையில் அச்சுறுத்தி இந்த துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் பெண் அதிகாரியிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்று இருப்பதாக விஜயராவ் குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்