கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சுக்கு 3 ஆயிரத்து 630 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு கூடுதல் நிதியை ஒதுக்கி இருப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 4 4 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அவர் நாடாளுமன்றத்தின் இன்று அறிவித்தார்.
மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவற்றை வாங்குவதற்கு மட்டுமே அந்த ஒதுக்கீட்டில் இருந்து 55 கோடி வெள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.








