Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

10 கிலோ உள்ளூர் பச்சரிசி 26 ரிங்கிட்டிற்கு விற்கப்படும்

Share:

புத்ராஜெயா, பிப்.25-

வரும் மார்ச் முதல் தேதியிலிருந்து 10 கிலோ உள்ளூர் பச்சரிசி 26 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என்று விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சின் நெல் மற்றும் அரிசி கண்காணிப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ பட்ரூல் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

மார்ச் முதல் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 6 மாத காலத்திற்கு 10 கிலோ பச்சரிசி விலை 26 ரிங்கிட்டாக நிலை நிறுத்தப்படும்.

நாடு முழுவதும் வறிய நிலையில் உள்ள 77 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேரை இலக்காகக் கொண்டு இவ்விலை நிலை நிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு