Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்துச்செல்வதிலிருந்து வாகன ஓட்டுநர் காப்பாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்துச்செல்வதிலிருந்து வாகன ஓட்டுநர் காப்பாற்றப்பட்டார்

Share:

கோலகிராய், டிச. 16-

வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் எம்.பி.வி. வாகனம் ஒன்று, சாலையை விட்டு விலகி, ஆற்றில் பாய்ந்ததில் அதன் ஓட்டுநர் நீரில் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து கிராமத்து மக்களால் தெய்வாத்தீனமாக துரிதமாக காப்பாற்றப்பட்டார்..

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.23 மணியளவில் கிளந்தான், கோல கிராயில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் புரோட்டோன் எக்ஸோரா ரக வாகனத்துடன் ஆற்றில் விழுந்த 28 வயது ஓட்டுநர், துரித வேகத்தில் மீட்கப்பட்டதால் உயிர் பிழைக்க முடிந்தது.

சம்பந்தப்பட்ட நபர், பத்து ஜோங்கிலிருந்து தாமான் ஸ்ரீ பஹாகியாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்