Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பொழுது போக்கு மையங்களில் 25 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பொழுது போக்கு மையங்களில் 25 பேர் கைது

Share:

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் அம்பாங் ஆகிய இரு பொழுது போக்கு மையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 25 பெண் வாடிக்கையாளர் சேவைகள் (GRO) நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.

அந்த பொழுது போக்கு மையத்தில் வேலை செய்வதாக கருதப்படும் இரண்டு உள்ளூர் வாசிகள், ஒரு வெளிநாட்டு ஆடவன் மேலும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்ஙி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹாம் யஹாயா தெரிவித்தார்.

22 முதல் 37 வயதுக்கும் உட்பட்டவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகள், பொழுதுபோக்கு உபகரணங்கள், மைக்ரோப்போன், வணிக ரசிட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட உள்ளூர் வாசிகளான இரண்டு பிரஜைகள் நான்கு நாள் தடுப்பு காவலிலும், 26 வெளிநாட்டு பிரஜைகள் 14 நாள் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளதாக நோர் டெல்ஹாம் விளக்கினார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்