May 25, 2026
Thisaigal NewsYouTube
14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது

Share:

தவாவ் , அக்டோபர் 13-

சபா, தவாவ்-வில் எல்லைக்கடந்த குற்றத்தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது 14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சபாவில் பிரத்தியேக பாதுகாப்பு மண்டலப் பிரிவான ESSCOM ( எஸ்கோம் ) – மின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் கீழ் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஆறு பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்.

30 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண மாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக எஸ்கோமின் கோமாண்டர் டத்தோ விக்டர் சான்ஜோஸ் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா