Aug 2, 2026
Thisaigal NewsYouTube
14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது

Share:

தவாவ் , அக்டோபர் 13-

சபா, தவாவ்-வில் எல்லைக்கடந்த குற்றத்தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது 14 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சபாவில் பிரத்தியேக பாதுகாப்பு மண்டலப் பிரிவான ESSCOM ( எஸ்கோம் ) – மின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் கீழ் இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஆறு பேர் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்.

30 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பண மாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக எஸ்கோமின் கோமாண்டர் டத்தோ விக்டர் சான்ஜோஸ் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு