May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

14 மலேசிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share:

ஜன.12-

அமெரிக்கா, Los Angelesஇல் ஏற்பட்டப் பெரிய தீ விபத்தில் UCLA எனப்படும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் 14 மலேசிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய உயர்கல்வி அமைச்சு உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கானத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என்றும், பல்கலைக்கழகத்தின் அடுத்தக் கட்ட அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து Los Angeles வரலாற்றில் மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளியேற்றப்படலாம் என்ற எச்சரிக்கையில் உள்ளனர். இந்த சோகமான சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசிய அரசு, Los Angelesஇல் உள்ள தூதரகம் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு